views
Today Tenkasi News | தென்காசி செய்திகள் | InstaNews
‘வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
கடையம், அம்பை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் (வியாழன்), நாளையும் (வெள்ளி) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என அமித்ஷா திட்டவட்டமாக கூறி உள்ளார்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஊட்டி மலை ரயில் என்ஜின் புறப்பட்டது
தி.மு.க. அமைச்சர்- பெண்களை கூனி குறுக வைக்கும் வகையில் பேசி உள்ளார் என்று டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Today is October 5, World Teachers' Day newsஇன்று அக்டோபர் 5- உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடையநல்லூர் அருகே கடமான் (மிளா ) இறைச்சி வைத்திருந்த நான்கு நபர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று விருது வழங்கப்பட்டு உள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு நாளை முதல் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி...