views
Thiruvallur News Today | திருவள்ளூர் செய்திகள் | InstaNews
‘வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் (வியாழன்), நாளையும் (வெள்ளி) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என அமித்ஷா திட்டவட்டமாக கூறி உள்ளார்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஊட்டி மலை ரயில் என்ஜின் புறப்பட்டது
தி.மு.க. அமைச்சர்- பெண்களை கூனி குறுக வைக்கும் வகையில் பேசி உள்ளார் என்று டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Today is October 5, World Teachers' Day newsஇன்று அக்டோபர் 5- உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பெரியபாளையம் அடுத்த பெரிய வண்ணங்குப்பம் பழைய அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்ததால் வாடகை கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்.
விஜயதசமி முன்னிட்டு சரஸ்வதி தேவி ஆலயத்தில் பாஜக ஊடக பிரிவு சார்பில் குழந்தைகள் ஏடு தொடங்கும் விழா
திருவள்ளூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை பாம்பு கடித்ததில் ஒரு சிறுவன் உயிரிழப்பு. மற்ற சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
ஆயுபூஜை நாள் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.